Lyrics
ஐயாயிரம் பேருக்கு
ஐந்தப்பம் இரண்டு மீனுதான்
சொல்லி கொடுத்தார் அவர் அள்ளி கொடுக்க
பன்னிரண்டு கூடை எடுத்தார் – மீதம்
1. தம்மண்டை வருபவரை – அவர்
பசியினால் அனுப்பிவிடார்
மன்னாவை தந்தவர் சந்தோஷபடுத்தி
எந்நாளும் கைகொடுப்பார்
2. தாகமாய் இருப்போரெல்லாம்
என்னண்டை வாரும் என்றார்
ஜீவ தண்ணீர் தந்து தாகத்தை தீர்பார்
ஒரு போதும் தாகமடையான்
Details
- Numeric ID
- 511
- Song ID
- 5000-paeruku-llyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1