5000 Paeruku

5000 பேருக்கு

Lyrics

ஐயாயிரம் பேருக்கு ஐந்தப்பம் இரண்டு மீனுதான் சொல்லி கொடுத்தார் அவர் அள்ளி கொடுக்க பன்னிரண்டு கூடை எடுத்தார் – மீதம் 1. தம்மண்டை வருபவரை – அவர் பசியினால் அனுப்பிவிடார் மன்னாவை தந்தவர் சந்தோஷபடுத்தி எந்நாளும் கைகொடுப்பார் 2. தாகமாய் இருப்போரெல்லாம் என்னண்டை வாரும் என்றார் ஜீவ தண்ணீர் தந்து தாகத்தை தீர்பார் ஒரு போதும் தாகமடையான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
511
Song ID
5000-paeruku-llyrics-song-chords-ppt
Views
1
Downloads
1