Lyrics
ஆதியும் அந்தமும் ஆனவரே
அதிசயம் செய்திடும் அனுதினமே
அல்லேலூயா அல்லேலூயா
வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆனால்
உமை காணும் பாக்யம் உடனே பெறுவேன்
காத்திருப்பேனே ஓய்ந்திட மாட்டேன்
உம் முகம் காணுமட்டும் - ஆ... ஆ..
விசுவாசம் என்னில் முழுமையானால்
விருப்பங்கள் எல்லாம் உடனே
பெறுவேன்-நம்பிடுவேனே
என்றென்றுமாய் என்னுயிர் பிரியும் வரை
மேகங்கள் எல்லாம் மழைத்துளியானால்
பெருவெள்ளம் எழும்பி பெருக்கெடுத்தோடும்
பெரு வெள்ள இரைச்சல் கேட்டிட செய்யும்
ஆவியின் மழை பொழியும்
Details
- Numeric ID
- 4614
- Song ID
- aadhiyum-andhamum-aanavar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0