Aaraaynthu Mutiyaatha Arputhangal ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்
Lyrics
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்
செய்யும் தேவனே
எண்ணி முடியாத அதிசயங்கள்
செய்யும் ராஜனே
நீர் ஒருவராய் வானங்களை விரித்தீர்
நீர் ஒருவரே காரியத்தை முடிப்பீர்
உம் தோளில் உறவாடும்
செல்லப்பிள்ளை நான்
உள்ளத்தில் ஊனங்கள் என்றுமில்லை
உம்கண்களாலே உலகை நான் காண்பேன்
உம் அன்பை பறைசாற்றுவேன்
லாசருவே வா வெளியே சொன்னாரே
அன்று மரித்தவன் உயிருடன்
வந்தானே நின்று
இன்றைக்கும் அற்புதங்கள்
செய்பவர் உண்டு
அழைக்கிறார் நம்மை இன்று
நாம் கண்கள் காணாத தேசங்கள் உண்டு
நாம் இன்னும் காணாத வாழ்க்கையுண்டு
மரித்தவர் உயிர்த்தெழுந்த
அதிசயங்கள் கண்டு
மகிபனின் துதிபாடிடு
Details
- Numeric ID
- 3580
- Song ID
- aaraaynthu-mutiyaatha-arputhangal-lyrics-song-chords-ppt
- Views
- 16
- Downloads
- 3
- Source
- Open