Lyrics
ஆராதனைக்குரிய என் ஆண்டவரே
என் ஆண்டவரே ஆராதனை ! ஆராதனை!
இரக்கத்தின் தேவனே
யேகோவா ராஜனே
ஆறுதல் அனைத்திற்கும்
வற்றாத நீரூற்றே
பாடுகள் பெருகும் போது
ஆறுதல் பெருகுதையா
மரணத்தின் பிடியினின்று
விடுவித்துக் காக்கின்றீரே
எல்லா இடங்களிலும்
வெற்றியை தருகின்றீர்
உம்மை வெளிப்படுத்தி
உதவி செய்யுமையா
Details
- Numeric ID
- 4643
- Song ID
- aarathanai-kuriyavare-en-andavarey-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0