Aarathanai Kuriyavare Pugazhchi ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும்
ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும்
Unknown
Lyrics
Lyrics
ஆராதனைக்கு உரியவரே
புகழ்ச்சிக்கும் மேன்மைக்கும் காரணரே
துதிகன மகிமைக்குப் பாத்திரே
இயேசு நீரே
ஆயிரம் நாவுகள் போதாதையா
புகழ்ந்து பாடிட ஒவ்வொரு நாளும்
சிங்காசனத்தின் நாயகரே
நாவுகள் யாவும் போற்றிடுமே
நீத்தியமாக எங்களுக்குள்ளே
தலை குனிந்த இடங்களெல்லாம்
அதிசயமாய் என்னை உயர்த்தினீரே
சோர்ந்துபோன நேரமெல்லாம்
கைநீட்டி என்னை தூக்கினீரே
உம்மைப் போல மனசு யாருக்கும் இல்லை
என்னை நேசிச்சு தோளில் சுமக்க
தனிமையில் அழுத காலமெல்லாம்
கூடவே அமர்ந்து தேற்றினீரே
கண்ணீரின் பாதையெல்லாம்
கண்மணி போல காத்தீரே
கண்ணீரை துருத்தியில் வைத்தீர்
நன்றி ஐயா.
ஆயிரமாய் பதிலளித்தீரே நன்றி ஐயா
நன்றி உள்ளத்தின் ஆழத்திலிருந்து
நன்றி செய்த யாவற்றிற்காகவும்
நன்றிவாழ்நாளெல்லாம் இயேசுவே
Details
- Numeric ID
- 4642
- Song ID
- aarathanai-kuriyavare-pugazhchi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0