Lyrics
ஆராதிக்கிறேன் கும்பிட்டாராக்கிறேன்
ஆராதனையில் புது கானம் பாடியே
இயேசு நாதா ஒரு சிசுவாய்
என்னை உந்தன் முன்பில் மாற்றிடுமே
எந்தன் பாவம்யாவும் போக்கினாதால்
துக்க பாரம் யாவும் நீக்கினதால்
ஆனந்தக் கண்ணீரில் பாடுகிறேன்
ஸ்நேக நாதா ஜீவபலியாய்
என்றும் உம்மில் நானும் ஜீவித்திட
எனது உள்ளம் யாவும் சமர்ப்பிக்கின்றேன்
மகனாக என்னையும் மாற்றிடுமே
ஆதிநாதனே அதிசயமே
நீர் எந்தன் மகிமை மேசியாவே
Details
- Numeric ID
- 4627
- Song ID
- aarathikinrom-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0