Aayiram Aayiram Naatkalai Paarkilum ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும்
ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும்
Lyrics
ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் சமூகம் ஒரு நாள் மேலானதே.
1.மானானது நீரோடைக்காக
ஏங்கி தவிப்பதுப் போல்
என் ஆத்துமா தேவனே
உம்மில் தாகமாயிருக்கின்றதே
2.அமர்ந்திருந்து காத்திருந்து
புது பெலன் அடைந்திடுவேன்
கழுகைப்போல செட்டைகள் அடித்து
உயர எழும்பிடுவேன்.
3.தேவனே உந்தன் சமூகத்திலே
எந்நாளும் மகிழ்ந்திடுவேன்
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்
நாமத்தை உயர்த்திடுவேன்
Details
- Numeric ID
- 788
- Song ID
- aayiram-aayiram-naatkalai-paarkilum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0