Lyrics
அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை
கரத்தினால் நிகழ்த்துவார்
பெருங்கடல் விழுங்க கூடூமோ
இல்லை காற்றினை அடக்கி ஆளுவார்
வானாதி வானம் அரசாலும் ராஜன்
பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்
மலை காடுகள் நதிகள்
கேதுருக்கள் ஆடும்
அவர் நாமம் உயர்ந்ததென்றே
அவர் நாமம் உயர்ந்ததே
1. ஐந்தும் இரண்டும் ஐயாயிரம்
தண்ணீரினால் திராட்சரசமே
மரணம் அதுவோ அவர் வார்த்தையால்
ஜீவனாக பாய்ந்து செல்லும்
தீராததோ இயலாததோ
அவர் பார்வையில் இருந்ததில்லை
ஒரு வார்த்தையே போதுமென்றால்
அது போதுமே செய்து முடிக்க
வானாதி வானம் அரசாலும் ராஜன்
பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்
மலை காடுகள் நதிகள்
கேதுருக்கள் ஆடும்
அவர் நாமம் உயர்ந்ததென்றே
அவர் நாமம் உயர்ந்ததே
Details
- Numeric ID
- 1977
- Song ID
- adon-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0