Allaelooyaa Paattu Aananthamaay அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு
அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு
Lyrics
அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு
ஆண்டவரை பாடு சந்தோஷமாய் பாடு
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. அற்புதங்கள் செய்பவரை பாடு
அதிசயங்கள் செய்திடுவார் பாடு -2
அண்டினோரை என்றும் -வாழ வைக்கும்
தெய்வம்-நம்பினோரை கைவிட மாட்டார்
2.கரம்பிடித்த நாயகனைப் பாடு
கடைசிவரை நடத்திடுவார் பாடு
சொந்தங்கள் உன்னை மறந்தாலும்
என்றும்-இயேசு உன்னை கைவிடமாட்டார்
3. புது வாழ்வு தந்தவரை பாடு
புதுகிருபை தந்திடுவார் பாடு
பொன்னான இயேசு உன்னோடு நடந்தால்
துன்பம் எல்லாம் பறந்தேப்போகும்
Details
- Numeric ID
- 5724
- Song ID
- allaelooyaa-paattu-aananthamaay-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 2
- Source
- Open