Lyrics
ஆமென் ஆமென் அல்லேலூயா துதி
ஜெயம் மஹா இயேசு பிரபுக்கே
சாகாமை ஜீவன் தந்தாசீர்வதித்து
பரலோக வாழ்வளித்தார்
1. ஜீவத் தண்ணீர் தந்திட - என்னைத்
தொட்டீர் உம் கண்ணீர் விட்டு
நோவா பேழை காத்ததால்
உம் சகாயத்தால் பேரை காத்திடும்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
2.மண்ணில் நான் மரித்தாலும்
விண்ணில் வாழ என் தோழனானீர்
உம்மில் காணும் தூய்மையை
தாழ்மையோடு என்றும் காத்திடுவேன்
Details
- Numeric ID
- 4606
- Song ID
- amen-amen-alleluia-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0