Lyrics
அன்பினாலே அழைத்து
நல் ஈவை கொடுத்து
இதுவரையில் நடத்தி வந்திரே
உம் அன்பிற்காக நன்றி சொல்கின்றேன்
ஜீவனை கொடுத்தவர் நீர் தானே
சுகம் பெலன் கொடுத்தவர் நீர்தானே
உங்க ஊழியத்தின் பாரத்தை எனக்கு நீர் தாருமே
ஆத்தும பாரத்தால் என்னை நிரப்புமே
சகாயம் செய்யும் கேடகம் நீர் தானே
ஒலித்து காக்கும் நல்ல தகப்பன் நீர்தானே
நீர் நீதிமானை ஆசிர்வதித்து காருன்யம் எனும் கேடகத்தால்
அவனை சூழ்ந்து கொள்கின்றீர்
இளைப்பாறுதல் தருவதும் நீர் தானே
அனுக்கிரகம் தருபவரும் நீர் தானே
அந்த லாசருவை போலவே உம்முடைய மடியினில்
தேற்ற பட வேண்டுமே
Details
- Numeric ID
- 674
- Song ID
- anbinaley-azyaithu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0