Lyrics
அன்புள்ள ஆண்டவரே
அன்பான நேசர் நீரே
உம்மை துதித்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
எந்நாளும் உம்மை பாடுவேன்
ஆருயிர் நேசரே
அன்பாலே உம்மை நோக்குவேன்
முழு உள்ளத்தோடுமே
1. கடந்த நாளெல்லாம்
கண்மணி போல் என்னை
காத்தவரை என்றும் துதித்திடுவேன்
இம்மட்டும் உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
2. நீர் எந்தன் பட்சமாய்
எந்நாளும் இருப்பதால்
தீங்கு என்னை அணுகிடாதே
யெகோவா நிசியே அவர் நாமமே
என்றுமே எனக்கு ஜெயமளிப்பார்
Details
- Numeric ID
- 2338
- Song ID
- anbulla-aandavare-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0