Lyrics
ஆராதனைக்கு உரியவர்
ஆராதனைக்கு பாத்திரர்
ஆராதனை நாயகர்
நான் ஆராதிப்பேன் என் இயேசுவை
செங்கடல் பிளந்து வழி கொடுத்தார்
சத்தமாய் துதித்திடுவேன்
யோர்தானை உடைத்து கானான் தந்தார்
யேகோவாவை துதித்திடுவேன்
மகிமை துறந்து மண்ணில் வந்தார்
மன்னனை துதித்திடுவேன்
என் வாழ்வின் பிரச்சனைகள் புரிந்து கொள்வார்
பிரதான ஆசாரியரே – மகா
கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார்
கர்த்தரைத் துதித்திடுவேன்
பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார்
ராஜாவை துதித்திடுவேன் – இயேசு
Details
- Numeric ID
- 69
- Song ID
- aradhanakuriyava-arathanai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1