Arpudhangal Seibavar அற்புதங்கள் செய்பவர்

அற்புதங்கள் செய்பவர்
Unknown
Lyrics

Lyrics

அற்புதங்கள் செய்பவர் இன்னும் வாழ்கிறார் அதிசயங்கள் செய்பவர் நமக்குள் வாழ்கிறார் என்றும் வாழ்கிறார் துதித்துப் பாடிடுவோம் புகழ்ந்து நாம் போற்றிடுவோம் கலங்காதே என் மகனே சோர்ந்திடாதே என் மகளே-கன்மலையை பிளந்து தண்ணீரைத் தந்தவர் உன் கண்ணீரைத் துடைத்திடுவார் நீ விசுவாசித்தாலே தேவ மகிமையைக் கண்டிடலாம் - மாராவின் தண்ணீரைத் தேனாக மாற்றினவர் உன் வாழ்வை வளமாக்குவார் நீ போகும் பாதையிலே வனாந்தரம் வந்தாலும் ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன் நீர் ஊற்றை உனக்கருள்வார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4694
Song ID
arpudhangal-seibavar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0