Lyrics
அற்புத தேவன் நீரே அதிசயமானவர் நீரே
உம்மையன்றி உலகில் யாரைப்பாடுவேன்
உமக்காய் தினமும் எங்கும் ஓடுவேன்
1. நீரல்லாமல் யார் எனக்கு
இவ்வுலகினில் துயரங்கள் துடைப்பதற்கு
கண்ணின் மணிபோல காத்துக் கொண்டீர்
கருணைக் கர்த்தாவே உம்மை துதிப்பேன்
2.காலமெல்லாம் என்னை வழி நடத்தி
கறை திரை படாமல் காத்திடுமே தாயின்
கருவில் என்னை தெரிந்து கொண்டீர்
அழைத்தவர் நீரோ உண்மையுள்ளவர்
3. துன்பங்கள் என்னை சூழ்ந்த போது
தூயவர் நீர் என்னை தேற்றினீரே
எந்தன் பெலவீனம் சுமந்து கொண்டீர்
பெலவானாய் என்னை மாற்றி விட்டீர்
Details
- Numeric ID
- 2639
- Song ID
- arputha-devan-neerae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0