Athikalayil Um Kirubaiyaal En அதிகாலையில் உம் கிருபையால் என்
அதிகாலையில் உம் கிருபையால் என்
Lyrics
அதிகாலையில் உம் கிருபையால் என்
வாழ்வை நிறைப்பவரே
புதுப்பாடல்கள் என் வாழ்விலே
எந்நாளும் தருபவரே
உமக்குத்தானே ஆராதனை
எந்நாளும் செலுத்திடுவேன்
உம் அன்பை பாடிடுவேன்
துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் வந்தாலும்
-உம் அன்பை விட்டு பிரிப்பதில்லை
சோர்வுகள் வந்தாலும் சோதனைகள் வந்தாலும்
என்றும் பின்வாங்குவதில்லையே
வனாந்திரம் வயல்வெளியாய் மாற்றுகின்ற தெய்வமே
அதிசயங்கள் ஆயிரமே
சாம்பலுக்கு சிங்காரம் தருகின்ற ராஜனே
அற்புதங்கள் ஏராளமே
நீரின்றி நான் இல்லை கிருபையன்றி வாழ்வில்லை
உம்மை நான் நம்பி வாழுகிறேன்
தாங்கி என்னை சுமந்திடும் என் அன்பின் ராஜனே
உமக்குத்தான் ஆராதனை
Details
- Numeric ID
- 5262
- Song ID
- athikalayil-um-kirubaiyaal-en-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1