Avare
இயேசுவே எனக்கிறங்கிடுமே அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே
Lyrics
இயேசுவே எனக்கிறங்கிடுமே
அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே
வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க
ஒருமுறை என்னை நோக்கிபாருமே
அவரே என்னை திரும்பி பார்த்தார்
அவரே என்னை தூக்கிஎடுத்தார்
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார்
1.எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே.
முடிந்தது என்று நினைத்தனரே ஒரு முறை என்னை நோக்கிபாருமே
2.அந்த தாயின் அன்பை மறந்தேன் பாவத்தால் உம் பெலன் இழந்தேன்.
இப்போதும் உம் ஆவி ஊற்ற ஒருமுறை என்னை நினைத்திட்டுமே
Details
- Numeric ID
- 7091
- Song ID
- avare-song-lyrics-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1