Lyrics
அழைத்தீர் பின் தொடர்ந்தேன்
என் அனைத்தும் உமக்கு தந்தேன்
வானமும் பூமியும் படைத்தீர்
உம் சாயலாய் என்னையும் படைத்தீர்
உள்ளங்கை அதிலே வரைந்துள்ளீர்
கண்ணின் இமையாய் காத்திடுவீர்
ஆறுகளை நான் கடக்கும்போதும்
அக்கினியில் நான் நடக்கும்போதும்
மூழ்காமல் வேகாமல் காத்திடும் தேவன் நீர்
என்னோடு இருக்கையில் கலக்கம் இல்லை
தேவன் நீர் பக்கம் உண்டு
உம் வலக்கரம் நடத்திடுமே
Details
- Numeric ID
- 462
- Song ID
- azhaitheer-pin-thodarnthen-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0