Bethlehem Oorula Sathirathil பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம்
பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம்
Lyrics
பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம -2
மாடு கட்டும் கோட்ட முன்னால
நம்ம இயேசு சாமி வந்து பொறந்தாரு -2 போடே
தந்தானே தந்தானே
தன் தானே தந்தானே
தந்தானே தந்தானே
ஓ ஓ ஓ -2
ல ல ல ல ல ல
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
மந்தையை காக்க போனவங்க தூதர்களை கண்டாக -2
துதமரு சொன்னதை கேட்டு சந்தோஷ பாட்டாக
மூன்று ஞானி மார்களும் நட்சத்திர கண்டாக -2
பின்னால அவங்க போனாக
இயேசு சாமி-யா தா அவங்க கண்டாக
போடே தந்தானே……
நம்ம வாழ்க்கை ஒசாந்திட
ஏழை -யா போல வந்தாரு -2
சாத்தான் போடுற ஆட்டத்தை அவர் அடக்க வந்தாரு
பொண்ணு வெள்ளி-யா கேட்டாரா
உள்ளதா தானே கேட்டாரு -2
உள்ளதா நீயும் கொடுத்து பாரு
உன்ன கண்ண போல பாதுகாப்பாரு -2
Details
- Numeric ID
- 3139
- Song ID
- bethlehem-oorula-sathirathil-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1