Lyrics
பூமியின் ஜனங்களை பார்க்கிலும் என்னை ஆசிர்வதித்திடுவார்
என்னை தெரிந்து கொண்டீர் சொந்த ஜனமாய் முடிவு பரியந்தம் காப்பீர்
1.உலகம் தோன்றும் முன்னமே என்னை தெரிந்து கொண்டவரே
எனக்காய் யாவையும் செய்துமே உந்தன் சித்தம் நிறைவேற்றினீர்
2. என் தாயின் கருவினில் தோன்றும் முன் எந்தன் பெயர் சொல்லி அழைத்தவரே
உம் உள்ளங்கையினில் வரைந்துமே என்னை பார்த்து ரசிப்பவரே
3. ஒருவனாய் இருக்கையில் அழைத்தீரே என்னை பெருகிட செய்தீரே
என்னை மேன்மைப் படுத்தி நடத்தினீர் உம் கிருபையால் முடிசூட்டினீர்
4. தளர்ந்த எனக்கு பெலன் தந்து என் பரிகாரியானவரே
என் கால்களை மான்காளாய் மாற்றினீர் உம்மைக்கென்று நடக்க செய்தீர்
5. உலகில் சிறந்ததை தந்துமே என்னை மகிழ்ச்சியாக்கினீரே
உமது ஐசுவரியம் தந்துமே என்னை திருப்தியாய் நடத்தினீ
Details
- Numeric ID
- 1246
- Song ID
- boomiyin-janangalai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0