Lyrics
கடவுள் இணைத்ததை
மனுஷர் பிரிக்க கூடாது
கடவுள் இணைத்ததை
மனுஷர் பிரிக்க முடியாது
கானா ஊரு கல்யாணத்தில் வாங்க
நம்ம இயேசு ராஜா செஞ்சு வச்சது தாங்க
இங்கு எந்த குறையும் இல்ல
தலை கல்லாம் இயேசு இருக்க
ஏதேனில் தொடங்கின இந்த கல்யாணம்
கானா வரைக்கும் தொடர்கிறதே
இந்நாளில் தொடங்கின இந்த கல்யாணம்
வாழ்நாள் முழுவதும் தொடரணுமே
நடுவில் வந்த கசப்பெல்லாம்
இனிப்பாய் மாறுமே
தண்ணீரும் ரசமாய் மாறுமே
கிறிஸ்து சபையின் மீது அன்பு வைத்தது போல
ஒருவரை ஒருவரை நேசிக்கனும்
கரங்களை கோர்த்து ஒன்றாய்
ஒருவரை ஒருவரை தாங்கி
கர்த்தரை சேர்ந்து சேவிக்கனும்
இலகுவாய் மன்னித்து மனம் திறந்து பேசனும்
பரிசுத்த ஜாதி உருவாக்கனும்
கானா ஊரு கல்யாணத்தில் வாங்க
நம்ம இயேசு ராஜா செஞ்சு வச்சது தானுங்க
இங்கு எந்த குறையும் இல்ல
தலை கல்லாம் இயேசு இருக்க
Details
- Numeric ID
- 6500
- Song ID
- caana-ooru-song-lyrics-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1