Lyrics
தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம்
சாலேமின் ராஜனை ஆராதித்திப்போம் __02
பரிசுத்தர் பரிசுத்தர் யேசுவே _04
பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்
துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள
ஆகாயம் பூமிக்கு மேலே உயர்ந்தது போல்
தம் கிருபை எனக்கும் பெரியது
மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவாய் பாவங்கள் நம்மை விட்டு அகற்றினார்
பரிசுத்தர் ..........
தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்கும் போல்
தாய் தன் பிள்ளையை கொஞ்சும் போல
என் தேவன் என்னையும் நேசித்தாரே
தள்ளாமல் தம் மகனாய் ஏற்றாரே
பரிசுத்தர் ........
தண்ணீரை நான் கடக்கும் போது
வெள்ளம் என்மேல் புரளுவதில்லையே
தீயின் மீதாய் நான் நடந்தாலும்
அக்கினியால் எரிந்து போவதில்லையே
ஏன் என்றால்
என் தேவன் இஸ்ரவேலின் பரிசுத்தர்
யெகோவாவாம் எந்தன் இரட்ச்சகர்
பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்
துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள
தேவாட்டுக்குட்டியை.....
Details
- Numeric ID
- 1258
- Song ID
- deva-aattukuttiye-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0