Eerayiram Aandugal Mun Song Lyrics ஈராயிம் ஆண்டுகள் முன்
ஈராயிம் ஆண்டுகள் முன்
Lyrics
ஈராயிம் ஆண்டுகள் முன்
மரியாளின் நன் மகனாய்
தெய்வ மைந்தன் தோன்றினார்
தேவன் பூவினில் வந்துதித்தார்
வானதூதர் சேனைத்திரள்
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
1.ராக்கால மந்தை மேய்ப்பர்கள்
காக்க பேரொளி தோன்றினது
தூதர்கள் கூட்டம் முழங்கின
பாடல் தூரத்தில் கேட்டது
2.யோசேப்பும் மரியாளும் ஒன்றாய்
பெத்தலகேம் ஊர் வந்தனர்
பிள்ளையை கிடத்த இடமில்லை
தேவ மைந்தனுக்கிடமில்லை
3.பெத்தலகேம் சத்திர முன்னனை
மாட்டு தொழுவத்திலே பிறந்தார்
மரியாளின் மகனாய் தோன்றினார்
தேவன் பூவினில் வந்து உதித்தார்
Details
- Numeric ID
- 5395
- Song ID
- eerayiram-aandugal-mun-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0