El Shadai Neer Sarva Vallavar ஏல்ஷடாய் நீர் சர்வ வல்லவர்
ஏல்ஷடாய் நீர் சர்வ வல்லவர்
Lyrics
ஏல்ஷடாய் நீர் சர்வ வல்லவர்
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் வந்தவரே - ஆவியாகவும்
ஜீவனுமாகவும் எனக்குள் வாழ்பவரே
என் குடும்பத்தை நீரே
வேலி அடைத்து பாதுகாக்கின்றீர்
நன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம்
தொடரச் செய்கின்றீர்
துதிகளின் நடுவே வாசம் செய்யும்
தூய தேவன் நீர
துதியின் பலியை உமக்கே
நாங்கள் செலுத் மகிழ்கின்றோம்
நெடுந்தொனியாக எக்காளங்கள் வானில்
முழங்கிடவே யூதராஜ சிங்கமாக மீண்டும் வருவீரே
Details
- Numeric ID
- 3707
- Song ID
- el-shadai-neer-sarva-vallavar-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 0
- Source
- Open