Lyrics
எல்லோரும் வாழணும்
எப்போதும் மகிழணும்
இதுதானே கடவுளோட விருப்பம்
அவர் சொன்ன வழி
நடந்து வந்தா சொர்க்கம்
1. ஏழைக்கு இரங்கணும்
எறும்பைப் போல் உழைக்கணும்
மண்ணெல்லாம் பொன்னாகுமே
மனசெல்லாம் நிறைவாகுமே
மன்னிக்கும் குணம் வேண்டும்
தித்திக்கும் சொல் வேண்டும்
வீடெல்லாம் சந்தோஷமே
வாழ்வெல்லாம் வளமாகுமே
2. பெரியோரை மதிக்கணும்
பெற்றோரை நினைக்கணும்
நெஞ்செல்லாம் ஆனந்தமே
நினைவெல்லாம் சுகமாகுமே
மண்ணுக்கு மழை வேண்டும்
அன்புக்கு மனம் வேண்டும்
உறவெல்லாம் கும்மாளமே
Details
- Numeric ID
- 1409
- Song ID
- ellorum-vazhanum-eppothum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0