Lyrics
என் அன்பே உம்மோடு
எந்நாளும் மகிழ்வேன்
உம் அன்பை நான் பாடி
உம் நாமம் புகழ்வேன்
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
எனது தஞ்சம் நீரே தேவா -2
1. என் அரணும் என் கோட்டையும்
என் தஞ்சமும் நீரே
வாழ்நாளெல்லாம் உம் புகழ்பாட
ஒரு சிலாக்கியம் தந்தீரே
2. கண் காக்கும் ஓர் இமைப்போல
நீர் என்னைக் காத்து நடத்தும்
ஒரு தாயைப் போல் என்னை தேற்றிடும்
என் ஆயனும் நீரே
Details
- Numeric ID
- 1396
- Song ID
- en-anbe-ummodu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0