Lyrics
என் தேவன் என் பெலனே
அவர் கூறும் நல் வசனம்
என் பாதையின் வெளிச்சம்
அவர் நாமம் என் நினைவே
1. தீங்கு நாளில் என்னை அவர்
தம் கூடார மறைவினில் காத்திடுவார்
தகுந்த வேளை தம் கரத்தால்
கன்மலை மேலாய் உயர்த்திடுவார்
2.கர்த்தரிடம் ஒன்றை கேட்டேன்
அதையே அவரிடம் நாடிடுவேன்
அவரின் முகமதை நான் காண
அவரில் என்றும் நிலைத்திருப்பேன்
3.கர்த்தருக்காய் நீ காத்திருந்தால்
அவரால் இருதயம் ஸ்திரப்படுமே
திட மனதோடு காத்திருந்தே
அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே
Details
- Numeric ID
- 3020
- Song ID
- en-devan-en-belane-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0