Lyrics
என் தேவனே உம்மை நேசிப்பேன்
என் ராஜனே உம்மை சேவிப்பேன்
1. அழுகையின் பள்ளத்தாக்கிலும்
நான் தள்ளாடி நின்ற வேளையிலும்
தண்ணீரின் பள்ளம் கடக்கும் போதும் என்
கண்ணீரால் படுக்கை நனையும் போதும்
2.பாதை தெரியாத குருடனைப் போல்
பேதை நான் தடுமாறும் வேளையிலும்
வழிகாட்டி போதித்து நடத்திட
உந்தன் சமுகம் வேண்டும் ஐயா
பசி தாகத்தால் என் தேகமும்
சோர்ந்து தளரும் வேளையிலும்
பசியாற்றி போதித்து நடத்திட
உம் வார்த்தை எனக்கு போதும் என்று
Details
- Numeric ID
- 1361
- Song ID
- en-devane-ummai-nesippen-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0