Lyrics
என் கன்மலை நீரே
உம் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2
1. உம் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுபவர் நீரே
கோணல்களை செவ்வையாக
மாற்றுபவர் நீரே – 2
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2
2. நெருக்கத்திலே இருந்த என்னை
கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர் – 2
நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை
விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர் – 2
3. புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2
தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே – 2
Details
- Numeric ID
- 3035
- Song ID
- en-kanmalai-neerae-um-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0