Endhan Aaththumaave Un எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு
எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு
Unknown
Lyrics
Lyrics
எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு
அவர் தான் தான் ஆத்தும நேசர்
நீதிமான்கள் தேடும் உயர் புகலிடமாய் மாறும்
இயேசு கிறிஸ்துவின் நாமம் -2
1. காலைதோறும் புதுகிருபைகள் தருள்வார்
மாலை நேரம் வரை பாதமலர் பணிவேன்
ராக்காலம் எந்தன் இதயம் மகிழுமே
நாள்தோறும் பாடி போற்றுவேன்
2. என்னை மீட்டிடவே சிலுவையை சுமந்தார்
பாரம் நீக்கிடவே தழும்புகள் அடைந்தார்
உதிரம் சிந்தியதால் சாபங்கள் தொலைத்தார்
உயிர்த்தெழுந்தார் என்னில் வாழவே
3. எங்காள சத்தம் வானில் முழங்கிட
ராஜ ராஜனாம் இயேசு வருவார்
ஒலிவ மலையின் மீது பாதம் பதிந்திடன்
உலகை நியாயம் தீர்க்க வருகிறார்
Details
- Numeric ID
- 1632
- Song ID
- endhan-aaththumaave-un-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0