Lyrics
எங்கே போகிறாய் எங்கே போகிறாய்
நீங்காத அன்பு கொண்ட
நல்லவர் இயேசு உன்னை
அழைக்கின்றார் அன்பாய் அழைக்கின்றார்
உன்னைப் போல உலகில் வந்தார்
உனக்காக தன்னைத் தந்தார்
உனக்காக இரத்தம் சிந்தினார்.
ஒரு பாவம் அறியாத
உன்னத தேவன் மகன் (2) ஆ... ஆ...
உடம்பெல்லாம் காயமானதோ
உழுத நிலம் போலானதோ ஓ...ஓ...
எண்ணிப்பார் அதனை எண்ணிப்பார் (2)
2. மனம்போல இந்த உலகில்
சிலகாலம் வாழ்ந்த பின்பு
ஒரு நாளில் போவதெங்கே -2 ஆ... ஆ.
பரலோக ராஜ்ஜியமென்றும்
பாதாள நரகமென்றும் (2)
இருப்பதை நீ உணர்வாயோ ஓ...ஓ..
இயேசு தான் பதில் என்பாயோ
Details
- Numeric ID
- 1645
- Song ID
- enge-pokirai-neengatha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0