Ennai Muluvathum Arppanniththaen என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்
என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்
Lyrics
என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்
இரு கரங்கள் உயர்த்தி தாழ்த்துகிறேன்
சூழ்நிலைகள் மறக்கின்றேன்
தெய்வ
பிரசன்னம் ஒன்றே வாஞ்சிக்கின்றேன்
என் உள்ளம் ஏங்குதே உம்
பிரசன்னத்தால் நிரம்பிட தலை தாழ்த்தியே
தருகிறேன் என்னை நிரப்பிட வாரும்
வாரும் பரிசுத்த ஆவியே வாரும்
பெருங்காற்றே பெருமழையே வாரும்
அக்கினியாலே என்னை அபிஷேகியும்
ஜீவ தண்ணீரே என் தாகம் தீர்த்திடும்
நீரோடைகள் வாஞ்சித்து
மான்கள் கதறுவது போல
நானும் பகலிலும் இரவினிலும்
உம்மை அதிகமாய் வாஞ்சிக்கின்றேன்
என்னையும் நிரப்புமே மகிமையால் மூடுமே
உந்தன் பிரசன்னமே இன்றும்
அதிகமாய் ஊற்றுமே
Details
- Numeric ID
- 7163
- Song ID
- ennai-muluvathum-arppanniththaen-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open