Lyrics
எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்
எந்தனின் இயேசுவுக்கே
எப்போதும் சொல்லிடுவேன்
என்றென்றும் செலுத்திடுவேன்
1.கண்மணிபோல் என்னை காத்ததால்
கைவிடாமல் என்னை மீட்டதால்-2
2.காலமெல்லாம் என்னைத் தாங்குவதால்
கரம்பிடித்து என்னை நடத்துவதால்
3. கண்ணீரை களிப்பாக மாற்றியதால்
கவலையை என்னைவிட்டு நீக்கியதால்
4. நிந்தையை என் வாழ்வில் நீக்கியதால்
மேன்மையை எனக்கு நீர் தந்ததினால்
Details
- Numeric ID
- 1644
- Song ID
- ennil-adangatha-sthothiram-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0