Entha Soolnilaiyilum எந்த சூழ்நிலையிலும்

எந்த சூழ்நிலையிலும்

Lyrics

எந்த சூழ்நிலையிலும் எப்பேர்பட்ட நேரத்திலும் மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 2 போதுமென்ற மனதுடனே தேவ பக்தியுடனே மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 2 அத்திமரம் துளிர் விடாமல் போனாலும் திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும் – 2 தொழுவத்தில் மந்தைகள் இல்லாமல் போனாலும் மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 4 உற்ற பின்பு உதறி தள்ளி போனாலும் பெற்ற அன்பு என்னை விட்டு போனாலும் – 2 நண்பர்கள் கூட்டம் என்னை விட்டு விலகிப் போனாலும் மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 4 சொத்து சுகம் என்னை விட்டு போனாலும் பந்த பாசம் என்னை விட்டு பிரிந்தாலும் எத்தனை வார்த்தைகளால் இழித்து பேரி திரிந்தாலும் மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4170
Song ID
entha-soolnilaiyilum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1