Entha Soolnilaiyilum எந்த சூழ்நிலையிலும்
எந்த சூழ்நிலையிலும்
Lyrics
எந்த சூழ்நிலையிலும்
எப்பேர்பட்ட நேரத்திலும்
மனரம்மியமாய் இருக்க
நான் கற்றுக்கொண்டேன் – 2
போதுமென்ற மனதுடனே தேவ பக்தியுடனே
மனரம்மியமாய் இருக்க
நான் கற்றுக்கொண்டேன் – 2
அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்
கொடாமல் போனாலும் – 2
தொழுவத்தில் மந்தைகள்
இல்லாமல் போனாலும்
மனரம்மியமாய் இருக்க
நான் கற்றுக்கொண்டேன் – 4
உற்ற பின்பு உதறி
தள்ளி போனாலும்
பெற்ற அன்பு என்னை
விட்டு போனாலும் – 2
நண்பர்கள் கூட்டம் என்னை
விட்டு விலகிப் போனாலும்
மனரம்மியமாய் இருக்க
நான் கற்றுக்கொண்டேன் – 4
சொத்து சுகம் என்னை
விட்டு போனாலும்
பந்த பாசம் என்னை விட்டு
பிரிந்தாலும்
எத்தனை வார்த்தைகளால்
இழித்து பேரி திரிந்தாலும்
மனரம்மியமாய் இருக்க
நான் கற்றுக்கொண்டேன் – 4
Details
- Numeric ID
- 4170
- Song ID
- entha-soolnilaiyilum-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1