Lyrics
எந்தன் இயேசையா (2)
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ்நாளெல்லாம் உம்
அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்-2
குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா -2
என்னுள்ளம் பொங்கும் உம்மை துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா -2
2. உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வில் என்றும் நீர்தானையா
Details
- Numeric ID
- 1625
- Song ID
- enthan-yesaiah-um-anbe-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0