Lyrics
எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன்
நீத்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
1. கண்ணீரின் கடலிலே
மூழ்கி கதறிடும் வேளையிலே
கர்த்தரை நோக்கினேன்
கர்த்தர் நீரே கரை சேர்த்தீர் -2
2. கஷ்டத்தின் மத்தியிலே
எந்தன் கர்த்தரை வேண்டினேன்
கருணையாய் இறங்கியே
எந்தன் கஷ்டமெல்லாம் நீக்கினாரே
3.கள்ளனென்று அழைத்தாலும்
என்னைத் தள்ளாமல் நேசிக்கிறீர்
காக்கும் கரத்தினால்
கர்த்தர் காலமெல்லாம் காத்திடுமே
Details
- Numeric ID
- 1627
- Song ID
- enthan-yesuvae-unthan-marbilae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0