Eppoluthu Um Sannithiyil எப்பொழுது உம் சந்நிதியில்
எப்பொழுது உம் சந்நிதியில்
Lyrics
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து
நிற்பேன் தாகமாயிருக்கின்றேன்
ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்
1. தண்ணீருக்காய் மானானது
தாகம் கொள்வதுபோல்
என் ஆன்மா உம்மைத்தானே
தேடித் தவிக்கிறது
இரட்சகரே உம் வருகையிலே
நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
தாகமாய் இருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன்
2. ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி
3. காலைதோறும் உம்பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
Details
- Numeric ID
- 6539
- Song ID
- eppozhuthu-um-sannithiyil
- Views
- 0
- Downloads
- 0