Eravilum Pahalilum Neeray இரவிலும் பகலிலும் நீரே

இரவிலும் பகலிலும் நீரே
Unknown
Lyrics

Lyrics

இரவிலும் பகலிலும் நீரே காவலும் கருணையும் நீரே வலியிலும் நினைவிலும் நீரென் வருடிடும் ஆறுதலாய் இயேசுவே நீர் ஆசுவாசம், கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா, இரங்கும், அன்பை சொரியும். நினைவுகள் காயங்களாகும் துக்கவேளையில் குருசினண்டையில், சேருவேன் ஆனந்தத்தோடே உம் கிருபைகள் நினைத்து துதிப்பேன். என் பிராணனே, என் சிநேகமே என் நாதனே, என் ஆத்மனே 1. அறியாமல், அகலாமல், அகமதில் கனிவோடே ஆத்மநாதர் அணைப்பாரே, என் இதய வழிகளிலே குருசென்தன் நிழலாகிடும், கனிவென்தன் நிழல் மேகமே இருள்மூடும் என் விழிகளிலே, மகாதீபமாய் ஒளிரணுமே இரவிலும் பகலிலும் நீரே காவலும் கருணையும் நீரே வலியிலும் நினைவிலும் நீரென் வருடிடும் ஆறுதலாய் இயேசுவே நீர் ஆசுவாசம், கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா, இரங்கும், அன்பை சொரியும். 2. கண்ணீர் உலராமல், அலைந்தேனே நானெங்கோ மென்கருணையால் எனக்கு நல்கிய அன்பை உணராமல் குருசென்தன் வழியாகிடும், கனிவிலும் மகாசிநேகமே காயப்பட்ட என் இருதயத்தில் இளைப்பாறலாய் நிறையணுமே. இரவிலும் பகலிலும் நீரே காவலும் கருணையும் நீரே வலியிலும் நினைவிலும் நீரென் வருடிடும் ஆறுதலாய் இயேசுவே நீர் ஆசுவாசம், கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா, இரங்கும், அன்பை சொரியும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3095
Song ID
eravilum-pahalilum-neeray-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0