Ethaiyakilum Neer எதையாகிலும் நீர் செய்யும்வரை
எதையாகிலும் நீர் செய்யும்வரை
Lyrics
எதையாகிலும் நீர் செய்யும்வரை
நான் துதித்துக்கொண்டே இருப்பேன்
ஒரு எழுப்புதலை நீர் அனுப்பும்வரை
நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்
கையளவு மேகம் தோன்றும்வரை
நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்
பெருமழையின் சத்தம் கேட்கும் வரை
நான் துதித்துக்கொண்டே இருப்பேன்
எரிகோ கோட்டை வீழும்வரை
நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்
சாத்தானின் சேனைகள் அழியும்வரை
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
ஆத்துமாக்கள் பரலோகில் நிரம்பும்வரை
நான் ஜெபித்துகொன்டே இருப்பேன்
சாத்தானின் தலையை நீர் நசுக்கிவிட்டீர்
நான் ஜெயித்துக்கொண்டே இருப்பேன்
Details
- Numeric ID
- 5287
- Song ID
- ethaiyakilum-neer-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1