Lyrics
எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே
எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம்
எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பது
அதி உன்னத தேவன் என்று ஆகுமே
என்றென்றும் உயிரோடு இருப்பவர்
எல் ஓலம் என்று அழைக்கிறோம்
நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்
யேகோவா ஷம்ம என்று சொல்கிறோம்
Details
- Numeric ID
- 4174
- Song ID
- ethanayo-naamangal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0