Ezhuputhal Abishegam Indru எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே
எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே
Lyrics
எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே
உலர்ந்து போன யாவும் சேனையாகுமே
ஜீவ நதியே வற்றாத நதியே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திடனும்
அன்று மேல்விட்டு அறையினிலே
உம் ஆவியை ஊற்றினீரே-இன்று
மனதின் அறைகளுக்குள்ளே
உம் ஆவியை ஊற்றிடுமே
எலியாவின் பலிபீடத்தில்
உம் அக்கினியை ஊற்றினீரே-இன்று
இந்தியாவின் எல்லையெங்கிலும்
(இந்தியாவின் சபையெங்கிலும்)
உம் ஆவியை ஊற்றிடுமே
சாலமோனின் தேவ ஆலயத்தை
சர்வத்தையும் மகிமையால் நிரப்பினீரே
எந்தன் சரீரமாம் உந்தன் ஆலயத்தில்
உம் மகிமையை ஊற்றிடுமே
Details
- Numeric ID
- 4184
- Song ID
- ezhuputhal-abishegam-indru-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open