Lyrics
நீரில்லாத நாளெல்லாம் நானாகுமா நீரில்லாத நாளெல்லாம் நாளாகுமா -2
என்ன கை விடாதவறே கருத்தில் எந்தினவரே தாயின் கருவிலும் உம் கை என்னை சுமந்ததே
இனியும் சுமக்குமே
1. உம் இணை இல்லா அன்பினால் என்னை அனைப்பவரே என் உயிரிலும் மேலானவரே
என்ன கை விடாதவறே கருத்தில் எந்தினவரே தாயின் கருவிலும் உம் கை என்னை சுமந்ததே
Details
- Numeric ID
- 6080
- Song ID
- iniyum-sumakumea-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0