Lyrics
அழகான துவக்கம்
என் நேசர் தந்தார்
வாழ்வே புதிதாக மாறிடுதே
ஆசீர்வாதங்கள் பெருகுதே
ஆவியின் வரங்கள் நிறையுதே
ஏல் எலியோன்– 2 என்றும் உன்னதரே
ஏல் எலியோன் – 2 உயர்த்தி ஆராதிப்பேன்
கலக்கமில்லாமல் என்றும் முன் செல்வேன்
கவலை களிப்பாக மாற்றீடுவார்
தேவைகளையெல்லாம் சந்தித்து நடத்துவார்
தேற்றி அனுதினம் காத்திடுவார்
திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது
திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது
பூமியில் உள்ளதை தேடி ஓடாதே
மேலானவைகளை தந்திடுவார்
பாவங்களெல்லாமே மரித்து மறைந்திடும்
புதிய வாழ்வை கொடுத்திடுவார்
அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம்
அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம்
Details
- Numeric ID
- 4523
- Song ID
- ithu-ularntha-elumbugal-uyir-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0