Lyrics
இயேசு எனக்கு செய்த நன்மையை
நினைத்து துதித்து பாடுவேன் சொல்லி
முடியாத ஈவை எனக்கு தந்தார் சொல்லி பாடுவேன்
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு நாதா
அறிவுக்கு எட்டாத அற்புதம் செய்திட்டார்
இயேசுவை ஸ்தோத்தரிப்பேன்
நினைவுக்கு மேலாக சிந்திக்க முடியாத
நன்மைகள் எனக்கு செய்தார்
பெலவீன நேரத்தில் சோர்வான வேளையில்
புதுபெலம் எனக்குத் தந்தார்
நிர்மூலம் ஆகாமல் என் கால்கள் சறுக்காமல்
நித்தமும் காத்துக் கொண்டார்
ஊழியப் பாதையில் ஓடி உழைத்திட
உற்சாகம் எனக்குத் தந்தார்
தேவைகள் சந்தித்தார் தடைகளை நீக்கினார்
தவறாமல் பாதுகாத்தார்
Details
- Numeric ID
- 297
- Song ID
- iyesu-enakku-seytha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0