Lyrics
இயேசுவே என் இதயத்தின் ராஜா என்
வாழ்க்கையின் சாரோனின் இன்ப ரோஜா
அலை மோதிடும் படகாம் நம் வாழ்வில்
நாம் அறியாமல் இருப்பவர் தான் இயேசு
ஆழ்கடல் தனில் உருவாகும் புயல் போல்
வாழ்வில் வருகின்ற துயர் தீர்ப்பார் இயேசு
காரிருள் சூழ்ந்து புயல் வீசும் வேளை
காக்கும் கரம் கொண்டு தூக்கிடும் காலை
நான் தான் அஞ்சாதே என்றார் அவ்வேளை
நாதனின் அன்பால் உண்டாகும் பாமாலை
Details
- Numeric ID
- 436
- Song ID
- iyesuve-en-ithayaththin-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0