Lyrics
காலம் காலமாய் காத்து நிற்கிறேன்
கண்ணின் மணியே கவலை
மறந்து நீ ஓடி வந்திடு-2
கண்ணீரை காண்பவரும் நானே
உன் கவலையை சுமப்பவரும் நானே -2
சிறகை விரித்து நீயே
புது சிந்தை கொண்டு நீ வா
சிகரம் உனக்கு தொலைவில் இல்லையே
1. தரணியில் இன்பம் உண்டு-அது
தருமோ மெய் வாழ்வை இன்று
நிலையான இன்பம் கண்டு
நிறைவான ஆசீர் பெற்றிட
2. பாதை காட்ட ஆளில்லையோ
உன் பாரம் தாங்க நானில்லையோ
பாவம் உன்னை முடமாக்கிடும்
தூய பாதை உன்னை சீராக்கிட
Details
- Numeric ID
- 1551
- Song ID
- kalam-kalamai-kathu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0