Lyrics
கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா இயேசுவுக்கே
கரங்களைத் தட்டி பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே
கரங்களை அசைத்து பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே
கரங்களை உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே
Details
- Numeric ID
- 5583
- Song ID
- kalileyo-endra-ooril
- Views
- 1
- Downloads
- 1