KALVAARI SILUVAIYIL THOOYAVARE NATKUNASINGHAM TIMOTHY

Unknown
PPT
Lyrics

Lyrics

கல்வார் சிலுவையில் காயப்பட்டு மரித்து உயிர்த்தீரே பாவங்கள் போக்கிடவே சாபங்கள் நீக்கிடவே அக்கிரமங்களுக்காய் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டீரே உம் தழும்புகளால் நான் குணமாக நீர் காயப்பட்டீரே சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு மரணத்தை ஜெயமாய்மாற்றினீரே நித்திய ஜீவன் பெற்றிடவே ஜீவக்கனியாய் தொங்கினீரே அழகும் சௌந்தர்யமானவரே அந்தக்கேடு அடைந்தவரே நம்மை இலட்சணமாக்கிடவே – நீர் அவலட்சனம் ஆனீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5679
Song ID
kalvaari-siluvaiyil-thooyavare-natkunasingham-timothy
Views
0
Downloads
0