Lyrics
கல்வாரி சிலுவையின் ஸ்நேகமே
என்னை மீட்டெடுத்த உந்தன் ஸ்நேகமே
பொன் மார்போடு அணைத்திடும் ஸ்நேகமே
எந்தன் கண்ணீர் துடைத்திடும் ஸ்நேகமே
1. கிறிஸ்துவின் ஸ்நேகத்தில் நின்று நான்
பின்னோக்கி போகாதிருந்திட -2
ஸ்நேகத்தின் சங்கிலியால் என்னை
மார்போடு அணைத்திடும் இரட்சகர் -2
2. அன்பின் பரிமள குன்றிலே-என்
பிரியனோடு வாழ்ந்திடும் ஜீவியம்-நான்
நினைத்திடும் போதெல்லாம் என் உள்ளம்
துள்ளிடுமே உந்தன் ஸ்நேகத்தால்
3. வீட்டாரும் உலகோரும் ஏகமாய்
நிந்தை பரிகாசம் செய்திடும் வேளையில்
நினைத்திடுவேன் எந்தன் நேசரின்
புன்னகை தூவிடும் பொன் முகம்
Details
- Numeric ID
- 1480
- Song ID
- kalvaari-siluvayil-snegame-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0