Lyrics
நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும் (2)
1. ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ
ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ (2)
உதிரத்தை நம்பியே வருவாயானால்
இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய் -நீர்
2. ஆகாரே ஆகாரே அழவேண்டாம்
ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே (2)
தாகமாய் அவரண்டை வருவாயானால்
கானகர் நீற்றுற்று தந்திடுவார் -நீர்
3. என் மீட்பர் என்றென்றும் ஜீவிக்கிறார்
இப்புவிமீதினில் நின்றிடுவார் (2)
என் மாமிசம் அழுகி போன பின்னும்
என் கண்களால் அவரை கண்டிடுவேன் – நீர்
நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும் (2)
1. ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ
ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ (2)
உதிரத்தை நம்பியே வருவாயானால்
இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய் -நீர்
2. ஆகாரே ஆகாரே அழவேண்டாம்
ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே (2)
தாகமாய் அவரண்டை வருவாயானால்
கானகர் நீற்றுற்று தந்திடுவார் -நீர்
3. என் மீட்பர் என்றென்றும் ஜீவிக்கிறார்
இப்புவிமீதினில் நின்றிடுவார் (2)
என் மாமிசம் அழுகி போன பின்னும்
என் கண்களால் அவரை கண்டிடுவேன் – நீர்
Neer Ennai Kangira Devan lyrics songs, Neer Ennai Kangira Devan song lyrics, kankalai thirantharulam Lyrics Song Chords PPT - நீர் என்னை காண்கிற தேவன்
neer ennai kankira devan
kankalai thirantharulam
vedhaththin athisayam kaanave
kankalai thirantharulam
aathame aathame kan thiranthatho
eedhenil un nilai unarnthayo
nee uthiraththai nambiye varuvayanal
iratchippin salvaiyai petriduvai
...neer ennai
aagare aagare azhavendam
aandavar un kural ketkirare
thagamay avarandai varuvayanal
tharagar neerootru thanthiduvar
...neer ennai
neer ennai kankira devan
kankalai thirantharulam
vedhaththin athisayam kaanave
kankalai thirantharulam
aathame aathame kan thiranthatho
eedhenil un nilai unarnthayo
nee uthiraththai nambiye varuvayanal
iratchippin salvaiyai petriduvai
...neer ennai
aagare aagare azhavendam
aandavar un kural ketkirare
thagamay avarandai varuvayanal
tharagar neerootru thanthiduvar
...neer ennai
true
true
true
true
Details
- Numeric ID
- 0
- Song ID
- kankalai-thirantharulam-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0
- Source
- Open